×

தென் மாவட்டங்களில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டரை இறக்கியுள்ள கடலோர காவல் படை

தென் மாவட்டங்களில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டரை கடலோர காவல் படை இறக்கியுள்ளது. கடலோர காவல் படையின் 3 கப்பல்கள் தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளது. சுஜேய் கப்பலில் ஹெலிகாப்டர் வசதி உள்ளதால் அதன் மூலம் மீட்பு பணிகள் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

The post தென் மாவட்டங்களில் 3 கப்பல்கள், ஹெலிகாப்டரை இறக்கியுள்ள கடலோர காவல் படை appeared first on Dinakaran.

Tags : Coast Guard ,Tuticorin ,Dinakaran ,
× RELATED 6 தமிழக மீனவர்களுடன் ஈரான் மீன்பிடி கப்பல் பறிமுதல்